Blending bliss n bleak in blithers

Thursday, October 11, 2007

உயிர்துளி.....

பனித்துளியாய் பல மணித்துளிகள் கறைந்ததடி உன் கண்மணியில்,

துளித்துளியாய் வந்து விழும் சாரல் என் மனதில்,

ஒரு துளியும் உன் விழியில் வருவதனை கண்டால்,

தளராத என் மனமும் துவண்டிடுமே....

No comments: